Wednesday, September 29, 2010

மழை துளிகள்




அவளோடு சேர்ந்து நினைந்தபோது,


மழைத்துளி முத்தம் கொடுத்தது,




அவள் பிரிந்தப்பின் ஏனோ அதே மழைத்துளி,


முள்ளாய் குத்துது..,

No comments:

Post a Comment