Wednesday, September 29, 2010

கோவிலும் கல்லறையும்



நெஞ்சுக்குள் கோவில் கட்டினேன் உனக்காக,



நீயோ-


கண்களிலேயே கல்லறை கட்டிவிட்டாய் எனக்காக..

No comments:

Post a Comment