Wednesday, September 29, 2010

நீயும் நிலவும்

MyFreeCopyright.com Registered & Protected


தெரியாமல் பார்த்தது கண்கள் உன்னை,


தெரிந்தே தொலைத்தது இதயம் என்னை,


ஏனோ உன்னுடல் சேர்ந்த போதும் மண்ணை,


இரவில் நிலவாய் சேர்கிறாய் நீ விண்ணை..,

No comments:

Post a Comment