கவிதை துகள்கள்...
Wednesday, September 29, 2010
கஜேந்திர மோக்ஷம்..
அம்புலி காயும் ஈர நடு நிசியில்,
அந்த முதலை காத்திருந்த தடாகக் கரையில்,
அரியென்று களிறொன்று தனியாய் சிக்கி பிளிற,
அம்பரம் கிழித்தாயிரம் மின்னற்போல் நீ வர,
அந்த யானையின் அகத்திலிருந்த ஆழியன்ன பக்தி,
அதை எனுக்குமருளி தருவாய் ஹரி நீ முக்தி..,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
About Me
HARISH D
View my complete profile
No comments:
Post a Comment