Thursday, December 29, 2011

கனவில் எழுதிய கவிதை





கனவில் எழுதிய கவிதை;
கண் விழித்ததும் மறந்ததை போல;
கண்டதும் வந்த காதல் - நீ
காணாமல் போனதும் கரையாதோ......